முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்நேசமும் ஆகும் நிகழொளி யாய்நின்றுவாசமலர்க் கந்தமாய் மன்னிநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #304
0:000:00





