திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 303

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருமான் இவனென்று பேசி யிருக்கும்திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #303

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com