முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்
தொடர்ந்து படிக்கread this section continuously
பெருமான் இவனென்று பேசி யிருக்கும்திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #303
0:000:00





