திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 301

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியையாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #301

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com