முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்
தொடர்ந்து படிக்கread this section continuously
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியையாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்ஓதி உணர்ந்துஅவர் ஓங்கிநின் றாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #301
0:000:00





