திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 292

தொடர்ந்து படிக்கread this section continuously

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்மற்றொன்று இலாத மணிவிளக் காமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #292

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com