முதல் தந்திரம்20. கல்வி
தொடர்ந்து படிக்கread this section continuously
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்மற்றொன்று இலாத மணிவிளக் காமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #292
0:000:00





