திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 290

தொடர்ந்து படிக்கread this section continuously

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச்செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானைமறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #290

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com