திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 289

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையைஎட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனைமட்டுக் கலப்பதுவே மஞ்சன மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #289

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com