முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
தொடர்ந்து படிக்கread this section continuously
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையைஎட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனைமட்டுக் கலப்பதுவே மஞ்சன மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #289
0:000:00





