திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 288

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைபாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்ஈசன்வந்து எம்மிடை ஈண்டிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #288

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com