முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைபாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்ஈசன்வந்து எம்மிடை ஈண்டிநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #288
0:000:00





