முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
தொடர்ந்து படிக்கread this section continuously
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லைபத்திமை யாலே பணிந்தடி யார்தொழமுத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #284
0:000:00





