முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
தொடர்ந்து படிக்கread this section continuously
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளிஇன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனதுன்புறு கண்ணியைந் தொடும் துடக்கற்றுநண்புறு சிந்தையொடு நாடுமின் நீரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #282
0:000:00





