திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 282

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளிஇன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனதுன்புறு கண்ணியைந் தொடும் துடக்கற்றுநண்புறு சிந்தையொடு நாடுமின் நீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #282

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com