திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 281

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்தமுன்புஇப் பிறவி முடிவது தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #281

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com