திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 279

முதல் தந்திரம்18. அன்புடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்அன்பினுள் ளாருக்கே அணைதுணை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #279

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com