முதல் தந்திரம்18. அன்புடைமை
தொடர்ந்து படிக்கread this section continuously
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்றுநச்சியே அண்ணலை நாடுகின்றி லாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #278
0:000:00





