திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 278

முதல் தந்திரம்18. அன்புடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்வைத்த பரிசறிந் தேயு மனிதர்கள்இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்றுநச்சியே அண்ணலை நாடுகின்றி லாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #278

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com