முதல் தந்திரம்18. அன்புடைமை
தொடர்ந்து படிக்கread this section continuously
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதிஇருத்தியும் வைத்தும் இறைவென் றேத்தியும்அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #277
0:000:00





