முதல் தந்திரம்18. அன்புடைமை
தொடர்ந்து படிக்கread this section continuously
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்தானொரு வண்ணமாயென் அன்பில்நின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #275
0:000:00





