திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 275

முதல் தந்திரம்18. அன்புடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்தானொரு வண்ணமாயென் அன்பில்நின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #275

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com