திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 272

முதல் தந்திரம்18. அன்புடைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றிஎன்பொலா மணியினை எய்தவொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #272

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com