முதல் தந்திரம்18. அன்புடைமை
தொடர்ந்து படிக்கread this section continuously
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றிஎன்பொலா மணியினை எய்தவொண் ணாதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #272
0:000:00





