முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்
தொடர்ந்து படிக்கread this section continuously
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்வில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #269
0:000:00





