திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 269

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்வில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #269

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com