திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 268

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்படுவது செய்யிற் பசுவது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #268

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com