திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 267

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இன்பம் இடரென் றிரண்டுற வைத்ததுமுன்பவர் செய்கையி னாலே முடிந்ததுஇன்ப மதுகண்டும் ஈகிலாப் பேதைகள்அன்பிலார் சிந்தையில் அறம்அறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #267

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com