திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 264

முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பரவப் படுவார் பரமனை ஏத்தார்இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #264

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com