முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பரவப் படுவார் பரமனை ஏத்தார்இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார்நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #264
0:000:00





