முதல் தந்திரம்17. அறஞ்செய்யான் திறம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டுமறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #262
0:000:00





