முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசைஅற்றம் உரையான் அறநெறிக் கல்லதுஉற்றுங் களால்ஒன்றும் ஈந்தது வேதுணைமற்றுஅண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #259
0:000:00





