திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 258

முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணிஇளைப்பினை நீக்கும் இருவழி உண்டுகிளைக்கும் தனக்கும்அக் கேடில் புகழோன்விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #258

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com