திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 257

முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தான்தவம் செய்வதாம் செய்தவத் தவ்வழிமான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்காள்ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்நான்தெய்வ மென்று நமனும்வரு வானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #257

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com