முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்கின்மை யறியா திளையரென் றோராதுவன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #255
0:000:00





