திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 255

முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்னை அறியாது தான்நல்லன் என்னாதிங்கின்மை யறியா திளையரென் றோராதுவன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்தன்மையுடன் நல்ல தவஞ்செய்யும் நீரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #255

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com