முதல் தந்திரம்16. அறஞ்செய்வான் திறம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னும்கற்றன போதம் கமழ்பவர் மானிடர்உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்பற்றிவந்து உண்ணும் பயனறி யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #253
0:000:00





