திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 250

முதல் தந்திரம்15. தானச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #250

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com