திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 249

முதல் தந்திரம்14. வானச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

வரையிடை நின்றிழி வான்நீர் அருவிஉரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்கரையில்லை எந்தை கழுமணி யாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #249

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com