திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 246

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரைமேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #246

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com