முதல் தந்திரம்13. இராசதோடம்
தொடர்ந்து படிக்கread this section continuously
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரைமேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #246
0:000:00





