முதல் தந்திரம்13. இராசதோடம்
தொடர்ந்து படிக்கread this section continuously
வேந்தன் உலகை மிகநன்று காப்பதுவாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #245
0:000:00





