திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 245

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வேந்தன் உலகை மிகநன்று காப்பதுவாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #245

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com