திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 244

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #244

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com