முதல் தந்திரம்13. இராசதோடம்
தொடர்ந்து படிக்கread this section continuously
திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #244
0:000:00





