திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 243

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆவையும் பாவையும் மற்றற வோரையும்தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்காவலன் காப்பவன் காவா தொழிவனேல்மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #243

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com