திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 241

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்தாடம் பரநூற் சிகையறுத் தானன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #241

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com