முதல் தந்திரம்13. இராசதோடம்
தொடர்ந்து படிக்கread this section continuously
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்தாடம் பரநூற் சிகையறுத் தானன்றே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #241
0:000:00





