முதல் தந்திரம்13. இராசதோடம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறிநாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #239
0:000:00





