திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 237

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே விடும்பற் றிரண்டும் தரித்திடநானே விடப்படும் ஏதொன்றை நாடாதுபூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #237

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com