முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவையுடை யோரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #236
0:000:00





