திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 232

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்துகரும நியமாதி கைவிட்டுக் காணும்துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #232

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com