திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 231

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றிஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிஊன்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #231

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com