முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்
தொடர்ந்து படிக்கread this section continuously
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றிஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிஊன்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #231
0:000:00





