திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 227

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்துகுருநெறி யாலுரை கூடிநால் வேதத்திருநெறி யான திருகை இருத்திச்சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #227

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com