முதல் தந்திரம்11. அக்கினி காரியம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறிதாமறி வாலே தலைப்பட்ட வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #215
0:000:00





