முதல் தந்திரம்10. நல்குரவு
தொடர்ந்து படிக்கread this section continuously
அறுத்தன ஆறினும் ஆனினம் மேவிஅறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வைவெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #213
0:000:00





