திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 211

முதல் தந்திரம்10. நல்குரவு

தொடர்ந்து படிக்கread this section continuously

கற்குழி தூரக் கனகமும் தேடுவார்அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியதுஅக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்அக்குழி தூரும் அழுக்குஅற்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #211

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com