முதல் தந்திரம்10. நல்குரவு
தொடர்ந்து படிக்கread this section continuously
கற்குழி தூரக் கனகமும் தேடுவார்அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியதுஅக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்அக்குழி தூரும் அழுக்குஅற்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #211
0:000:00





