திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 208

முதல் தந்திரம்9. மகளிரிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #208

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com