திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 205

முதல் தந்திரம்9. மகளிரிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்கனவது போலக் கசிந்தெழும் அன்பைநனவது போலவும் நாடவொண் ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #205

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com