திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 202

முதல் தந்திரம்8. பிறர்மனை நயவாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியைஅருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்பொருத்த மிலாத புளிமாங்கொம் பேறிக்கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #202

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com