திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 201

முதல் தந்திரம்8. பிறர்மனை நயவாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவேகாத்த மனையாளைக் காமுறும் காளையர்காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #201

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com