திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 185

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றிய ஈரெண் கலையும் உடன்றனநின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #185

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com