திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 184

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினைஉண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்விண்ணுறு வாரையும் மண்ணுறு வாரையும்எண்ணுறு முப்பதில் ஈர்ந்துஒழிந் தாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #184

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com