முதல் தந்திரம்4. இளமை நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்மாலை படுவதும் வாணாள் கழிவதும்காலுமவ் வீசன் சலவிய னாகிலும்ஏல நினைப்பவருக் கின்பஞ்செய் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #182
0:000:00





