திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 178

முதல் தந்திரம்4. இளமை நிலையாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப்பூண்டு கொண்டாரும் புகுந்தறிவா ரில்லைநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்தூண்டு விளக்கின் சுடருமறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #178

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com