முதல் தந்திரம்3. செல்வம் நிலையாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போதுஅடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்சுடும்பரி சத்தையும் சூழகி லாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #176
0:000:00





